உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய 173 பயணிகள் | Patna | 6E2482 | Patna airport dangerous

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய 173 பயணிகள் | Patna | 6E2482 | Patna airport dangerous

தரையிறங்கிய வேகத்தில் டேக்-ஆப் பாட்னா ஏர்போர்ட்டில் பகீர் சம்பவம் நேற்று இரவு நடந்தது என்ன? டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு நேற்றிரவு இண்டிகோ விமானம் 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா ஏர்போர்ட் அடைந்ததும், ஓடுபாதையில் முன்கூட்டியே விமானம் கீழே இறங்கியது. விமானம் தரையிறங்கிய பின் ஓடுபாதையில் ஓட துவங்கியது. அப்போது மீதமுள்ள ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்த போதுமானதாக இருக்காது என்பதை பைலட்கள் உணர்ந்தனர். உடனடியாக விமானத்தை மேல் நோக்கி எழும்ப செய்தனர். மீண்டும் வானை நோக்கி பறந்த விமானம் மூன்று முறை வட்டமடித்தது. பின்னர் சிறிதுநேரம் கழித்து பாதுகாப்பாக ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியது.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி