/ தினமலர் டிவி
/ பொது
/ இளம்பெண்ணுக்கு நேர்ந்த முடிவு சந்தேகத்தில் காதலன் விபரீதம் | perambalur | Young woman dies
இளம்பெண்ணுக்கு நேர்ந்த முடிவு சந்தேகத்தில் காதலன் விபரீதம் | perambalur | Young woman dies
அரியலூர் மாவட்டம் புது வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி (27). இவருக்கும் பெரியசாமி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். 3 ஆண்டுக்கு முன் உடல்நலமின்றி பெரியசாமி இறந்தார். அதனால் வேலைக்கு சென்று குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்ததும் வேலைக்கு செல்ல முடிவெடுத்த நந்தினிக்கு, பெரம்பலூரில் உள்ள பிரபல ஸ்வீட் ஸ்டாலில் சமீபத்தில் வேலை கிடைத்தது.
ஏப் 10, 2026