/ தினமலர் டிவி
/ பொது
/ வீடு வீடாக கத்தியை வீசிய கும்பல்: தொழிலாளி சீரியஸ் | Petrol bomb |Hotel worker attacked |Nellai
வீடு வீடாக கத்தியை வீசிய கும்பல்: தொழிலாளி சீரியஸ் | Petrol bomb |Hotel worker attacked |Nellai
நெல்லை முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செய்யது மசூது, வயது 55. அதே பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு பதினொன்றரை மணி அளவில் ஓட்டல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அம்பை- ஆலங்குளம் சாலையில் சென்றபோது எதிரே இரண்டு டூவீலரில் வந்த 7 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. பயந்துபோன மசூது அருகில் உள்ள தெருவுக்குள் ஓட்டம் பிடித்தார். டூவீலரில் இருந்து இறங்கிய 4 பேர் மசூதுவை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
டிச 18, 2024