உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதிகளை தேடிபிடித்து தண்டிப்போம்: மோடி ஆவேசம் | PM Modi | Pahalgam attack |Severe Punishment

பயங்கரவாதிகளை தேடிபிடித்து தண்டிப்போம்: மோடி ஆவேசம் | PM Modi | Pahalgam attack |Severe Punishment

பீகார் மாநிலம் மதுபானியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவில்லை. இந்தியன் என்ற நமது உணர்வின் மீது எதிரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவர்களும், சதித் திட்டத்தில் பங்கேற்றவர்களும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். பீகார் மண்ணில் இருந்து சொல்கிறேன். ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களின் ஆதரவாளர்களையும் தேடிக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம்.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை