உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண்கள் உரிமையை தட்டிப் பறித்த திரிணாமுல்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு PM Modi Spe

பெண்கள் உரிமையை தட்டிப் பறித்த திரிணாமுல்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு PM Modi Spe

மேற்கு வங்கத்தில் வரும் 23 மற்றும் 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பாஜவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பிஸ்னுபூரில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

ஏப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை