/ தினமலர் டிவி
/ பொது
/ பெண்கள் உரிமையை தட்டிப் பறித்த திரிணாமுல்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு PM Modi Spe
பெண்கள் உரிமையை தட்டிப் பறித்த திரிணாமுல்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு PM Modi Spe
மேற்கு வங்கத்தில் வரும் 23 மற்றும் 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பாஜவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பிஸ்னுபூரில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
ஏப் 19, 2026