தமிழக அதிகாரிகள் 50 பேருக்கு சம்மன்
குடிசையில் வாழும் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2015 ல் பிரதமர் ஆவாஸ் யோஜனா என்ற பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர். மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பாக 1.70 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. வீடு கட்டப்படும் ஒவ்வொரு நிலையையும் கட்டாயம் அதிகாரிகள் பார்வையிட்டு தவணை தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
மே 29, 2024