தாயின் தகாத உறவால் 2 வயது பிஞ்சுக்கு நடந்த அதிர்ச்சி | POCSO Arrest | DMK
திருவண்ணாமலை, கீழ்பெண்ணந்தூரை சேர்ந்தவர் சூர்யா, வயது 28. இவரது மனைவி பிரின்சி, வயது 24. தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. சூர்யா ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்தார். பிரின்சி கீழ்பெண்ணந்தூரில் வசித்து வந்தார். தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்தனர். கிருஷ்ணகிரி, அஞ்செட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றார் பிரின்சி. சூர்யா அவ்வப்போது அங்கே சென்று குழந்தையை பார்த்துவிட்டு செல்வா
பிப் 26, 2026