உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவிகளை சீண்டிய கூட்டம்: மப்டியில் போன போலீசுக்கு அடி | Police intervention | College students

மாணவிகளை சீண்டிய கூட்டம்: மப்டியில் போன போலீசுக்கு அடி | Police intervention | College students

விழுப்புரம் அடுத்துள்ள காணை கிராமத்தில் போதை இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. பள்ளி முடித்து வரும் மாணவிகளை சாலையின் ஓரம் பைக்கில் நின்று கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலர் ராஜேந்திரன் போலீஸ் உடை அணியால் மப்டியில் சென்று இளைஞர்களை கண்காணித்தார்.

நவ 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

skv srinivasankrishnaveni
நவ 09, 2025 06:36

போலீசு ப்ளீஸ் தயக்கமே வேண்டாம் குடிக்காதே என்றால் கேட்க்கவேமாட்டாக லத்திசார்ஜ் தான் பெஸ்ட் வெளுத்துவங்குங்க இந்தபேய்களுக்கு வெறிபிடிச்சுருக்குங்க பெத்தவாளுக்கும் அடங்காத அடங்காபிடாரிகள் பட்டினிபோட்டு கொல்லவேண்டும் தப்பே இல்லீங்க இவனுகளால் வீட்டுக்கும் நாசம் நாட்டுக்கும் kedu


subramanian
நவ 03, 2025 22:58

திராவிட டமால் அரசு. ரவுடி.


Chandru
நவ 02, 2025 19:08

Is this the action taken by police? To leave these rowdy elements after advice , who dare to attack police. Shame


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை