/ தினமலர் டிவி
/ பொது
/ மணல் கடத்தலை பிடித்த எஸ்ஐக்கு அடி: தி.மலையில் பரபரப்பு police sub inspector attacked kalasapakkam vi
மணல் கடத்தலை பிடித்த எஸ்ஐக்கு அடி: தி.மலையில் பரபரப்பு police sub inspector attacked kalasapakkam vi
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்துள்ளது நவாப் பாளையம் கிராமம். இங்குள்ள அணைக்கட்டு பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் விரைந்து சென்று டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி எந்திரத்தை மடக்கினார். டிராக்டர் ஒனர் குமரனை எஸ்ஐ நாகராஜன் கைது செய்ய சென்றார். அப்போது, குமரன் தனது ஆதரவாளர்களுடன் எஸ்ஐ நாகராஜனிடம் வாக்குவாதம் செய்தார்.
ஏப் 10, 2025