உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிகாரிகளே துணை போவதால் டிஜிபிக்கு புகாருடன் ராஜினாமா கடிதம் |Police|Sivagiri station| Tenkasi

அதிகாரிகளே துணை போவதால் டிஜிபிக்கு புகாருடன் ராஜினாமா கடிதம் |Police|Sivagiri station| Tenkasi

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய முதல் நிலை காவலர் பிரபாகரன், வயது 32. 2013ல் போலீஸ் பணியில் சேர்ந்த இவர், கடந்த மூன்று மாதங்களாக சிவகிரி ஸ்டேஷனில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னை பணியில் இருந்து விடுவிக்க கோரி, தனது உயர் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து டிஜிபி, தலைமை செயலர், தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை