உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆயுள் தண்டனையை அனுபவிக்க சோகத்துடன் புறப்பட்ட காமுகர்கள் Pollachi sexual assault case Judge Nandh

ஆயுள் தண்டனையை அனுபவிக்க சோகத்துடன் புறப்பட்ட காமுகர்கள் Pollachi sexual assault case Judge Nandh

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜனுக்கும், அதே ஊரை சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவிக்கும், பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. வெளியில் அழைத்துச்செல்வதாக கூறி, காரில் பண்ணை வீட்டுக்கு கடத்திச் சென்று சபரிராஜன், நண்பர்கள் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர். அதை வீடியோ எடுத்து மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர்.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை