உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொண்டு நிறுவனங்கள் நடத்தும் நவராத்திரி விழா விமரிசை|Pollachi|Artist Ilangovan|30 feet Magishasuran

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் நவராத்திரி விழா விமரிசை|Pollachi|Artist Ilangovan|30 feet Magishasuran

பொள்ளாச்சி ஜோதி நகர் விவேகானந்தா கலை நற்பணி மன்றம் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 3ம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியிலும் ஆதீனங்கள், மடாதீபதிகளின் சொற்பொழிவுகள், ஆன்மீக பட்டிமன்றம் நடந்தன. முக்கிய நிகழ்வான மகிஷாசூரனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. வதம் செய்வதற்காக 30 அடி உயர மகிஷாசூரன் சிலையை ஓவியர் இளங்கோ வடிவமைத்துள்ளார்.

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ