உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரோட்டில் பெண்கள் மட்டும் கொண்டாடிய காணும் பொங்கல் pongal| kanum pongal celebration

ஈரோட்டில் பெண்கள் மட்டும் கொண்டாடிய காணும் பொங்கல் pongal| kanum pongal celebration

காணும் பொங்கல் தினத்தையொட்டி, பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தனர். சென்னை பெசன்ட் நகர் பீச்சில் மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். உணவு, திண்பண்டங்கள் வாங்கி வந்து கடலை ரசித்தபடி உண்டு மகிழ்ந்தனர். அரட்டை அடித்தும், விளையாடி மகிழ்ந்தும் இரவு வரை பொழுதை கழித்தனர்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை