உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உடனடியாக நிவாரணம் வழங்க காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தல்! Poornachandran's family

உடனடியாக நிவாரணம் வழங்க காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தல்! Poornachandran's family

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, டிசம்பர் 18ம் தேதி முருக பக்தர் பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிர்தியாகம் செய்தார். மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பாஜ மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பூர்ண சந்திரன் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. பூர்ண சந்திரன் மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும் என பாஜ சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி