உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேலை நிறுத்தத்தால் வீட்டில் முடங்கிய 3 லட்சம் தொழிலாளர்கள்! Powerloom Strike | Covai | Tiruppur

வேலை நிறுத்தத்தால் வீட்டில் முடங்கிய 3 லட்சம் தொழிலாளர்கள்! Powerloom Strike | Covai | Tiruppur

நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்தும், கூலி உயர்வு கேட்டும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் கடந்த 19ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறி இயங்கவில்லை. நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 4 நாள் போராட்டத்தில் இதுவரை 130 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ