கணிப்புகளை உடைத்த கும்பமேளா: அயோத்தி வரை அதிருது | Prayagraj Kumbh Mela
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கின்றன. இங்கு ஆண்டுதோறும் மகாமேளா புனித நீராடுதல் நடக்கிறது. உத்தர பிரதேச மாநில மக்கள், இங்கு வந்து புனித நீராடிவிட்டு செல்வர். இந்த ஆண்டு நிகழ்வானது144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மஹா கும்பமேளா ஆகும்.
ஜன 28, 2025