வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சில அரசதிகார காவலர்கள் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் இளைஞர்களை இது போன்ற தவறான வழிக்கு தூண்டி விடுகிறார்கள், அவர்களையெல்லாம் இந்த இந்திய .... போன்றவர்கள் தண்டனை கொடுக்க இயலுமா சாமி..
துரோகம் செய்த மருமகள் தண்டனை கொடுத்த மாமனார் Private school teacher hacked to death theni police
தேனி ஆர்.எம்.டி.சி காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி ராஜப்பிரியா(40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜப்பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். பள்ளியில் இன்னொரு ஆசிரியருக்கும் ராஜப்பிரியாவுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளத் தொடர்பாக மாறியது.
சில அரசதிகார காவலர்கள் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் இளைஞர்களை இது போன்ற தவறான வழிக்கு தூண்டி விடுகிறார்கள், அவர்களையெல்லாம் இந்த இந்திய .... போன்றவர்கள் தண்டனை கொடுக்க இயலுமா சாமி..