உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விறகு கட்டையோடு வந்த மகன்: துடிதுடித்து சரிந்த தம்பதி | Property Dispute | Pennagaram

விறகு கட்டையோடு வந்த மகன்: துடிதுடித்து சரிந்த தம்பதி | Property Dispute | Pennagaram

அப்பாவின் கால் முறிந்தது அம்மாவின் கை உடைந்தது தர்மபுரி காவக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, வயது 98. இவரது மனைவி தைலம்மாள் வயது 78. தம்பதிக்கு இரண்டு மகன்கள். இருவரும் மூத்த மகன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

பிப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை