உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீமை கருவேல மரம் தொடர்பான வழக்கு விசாரணையில் வைகோ ஆஜர்! Vaiko | Prosopis juliflora Case | High Court

சீமை கருவேல மரம் தொடர்பான வழக்கு விசாரணையில் வைகோ ஆஜர்! Vaiko | Prosopis juliflora Case | High Court

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் பரவி உள்ளன. அதை முற்றிலும் அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2015ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வைகோ ஆஜராகி விசாரணையை கவனித்தார். #Vaiko #ProsopisJuliflora #HighCourt #Madurai #LegalBattle #EnvironmentalProtection #Judiciary #InIndia #LawAndOrder #JusticeForNature #NewsUpdate #IndianPolitics #CourtHearing #TamilNadu #WildlifeConservation #SustainableFuture #PlantNative #EnvironmentalLaw #LegalReview

மார் 06, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KRISHNAN R
மார் 07, 2026 16:53

திரு கல்கி அவர்கள் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்த கள்வனின் காதலி என்ற கதையில்,,, அரசியல் வாதிகள்,மற்றும் பல துறைகள் பற்றி மிக நன்றாக,, கூறியுள்ளது,,, நினைவில் கொள்ள வேண்டும்.


Chandhra Mouleeswaran MK
மார் 07, 2026 09:14

வைக்கோல்பால்ச்சாமி உமது வாழ்வில், ஒரு உருப்படியான செயல் இந்தச் சீமைக் கருவேல் மர ஒழிப்பு இயக்கம் இந்த மாதிரியான மக்கள் பிரச்சினைகளில் இறங்கி முன்னெடுத்துச் செய்து கொடுத்தால், மக்கள் மனதில் உமது மதிமுக நல்ல பெயர் எடுக்கலாம் அதை விட்டு விட்டுத் திமுகாவிம் முதுகில் சவார் செய்வது உம்மைப்போன்ற தன்மானச் சிங்கத்திற்கு அசிங்கம் தொடர்ந்து செய்யும் வைக்கோல்பால்ச்சாமி


Mani . V
மார் 07, 2026 04:08

அடேய் சைக்கோ பைத்தியம், முதலில் டாஸ்மாக்கை மூட போராடு. பிறகு நீ அறுத்துத் தள்ளலாம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை