வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திரு கல்கி அவர்கள் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்த கள்வனின் காதலி என்ற கதையில்,,, அரசியல் வாதிகள்,மற்றும் பல துறைகள் பற்றி மிக நன்றாக,, கூறியுள்ளது,,, நினைவில் கொள்ள வேண்டும்.
வைக்கோல்பால்ச்சாமி உமது வாழ்வில், ஒரு உருப்படியான செயல் இந்தச் சீமைக் கருவேல் மர ஒழிப்பு இயக்கம் இந்த மாதிரியான மக்கள் பிரச்சினைகளில் இறங்கி முன்னெடுத்துச் செய்து கொடுத்தால், மக்கள் மனதில் உமது மதிமுக நல்ல பெயர் எடுக்கலாம் அதை விட்டு விட்டுத் திமுகாவிம் முதுகில் சவார் செய்வது உம்மைப்போன்ற தன்மானச் சிங்கத்திற்கு அசிங்கம் தொடர்ந்து செய்யும் வைக்கோல்பால்ச்சாமி
அடேய் சைக்கோ பைத்தியம், முதலில் டாஸ்மாக்கை மூட போராடு. பிறகு நீ அறுத்துத் தள்ளலாம்.