உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்வுக்கு லேட் ஆனதால் பெண்கள் கண்ணீர் | Puducherry | Home Guard | Exam

தேர்வுக்கு லேட் ஆனதால் பெண்கள் கண்ணீர் | Puducherry | Home Guard | Exam

புதுச்சேரி ஊர்க்காவல் படையினருக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. 12 மையங்களில் 4 ஆயிரம் பேர் எழுதினர். 10 மணிக்கு தேர்வு துவங்கியது. அறிவித்தபடி தேர்வு மையத்தின் நுழைவு வாயில் 9.30க்கு மூடப்பட்டது. பல காரணங்களால் தாமதமாக வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்தனர். பெண்கள் கதறி அழுதனர்.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை