உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒவ்வொரு இந்தியரும் உங்களால் வலிமை பெறுகிறார்கள் என புகழாரம்! Pulwama Attack | PM Modi

ஒவ்வொரு இந்தியரும் உங்களால் வலிமை பெறுகிறார்கள் என புகழாரம்! Pulwama Attack | PM Modi

2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்களை ஏற்றிக்கொண்டு 78 வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வெடிபொருள்களுடன் வந்த ஒரு கார் ராணுவ வாகனத்தில் மோதியது. இதில் சுமார் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என கண்டறியப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.

பிப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை