உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சை: சட்ட மாணவி சிறையில் அடைப்பு Pune law student Sharmistha Panoli arres

ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சை: சட்ட மாணவி சிறையில் அடைப்பு Pune law student Sharmistha Panoli arres

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. பஹல்காம் சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்த அரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ேஹாத்ரா, பஞ்சாபைச் சேர்ந்த விதவை குஜாலா உள்ளிட்ட 15 பேரை என்ஐஏ உள்ளிட்ட இந்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்தன. பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தில் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர்.

மே 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ