உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஞ்சாபில் சாராய விற்பனை களைகட்டுவதாக ஆம்ஆத்மி மீது காங்கிரஸ் புகார்! | Punjab | Amritsar

பஞ்சாபில் சாராய விற்பனை களைகட்டுவதாக ஆம்ஆத்மி மீது காங்கிரஸ் புகார்! | Punjab | Amritsar

பஞ்சாபில் சாராயம் குடித்த 14 பேருக்கு சோகம்! 6 பேரை கைது செய்தது போலீஸ்! பஞ்சாப்பின் அமிர்தசரஸ் புறநகர் பகுதியான மஜிதாவில் சாராயம் குடித்து சிலர் இறந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மஜிதாவை சேர்ந்த பலரது வீடுகளில் விசாரித்தனர்.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை