/ தினமலர் டிவி
/ பொது
/ பஞ்சாபில் சாராய விற்பனை களைகட்டுவதாக ஆம்ஆத்மி மீது காங்கிரஸ் புகார்! | Punjab | Amritsar
பஞ்சாபில் சாராய விற்பனை களைகட்டுவதாக ஆம்ஆத்மி மீது காங்கிரஸ் புகார்! | Punjab | Amritsar
பஞ்சாபில் சாராயம் குடித்த 14 பேருக்கு சோகம்! 6 பேரை கைது செய்தது போலீஸ்! பஞ்சாப்பின் அமிர்தசரஸ் புறநகர் பகுதியான மஜிதாவில் சாராயம் குடித்து சிலர் இறந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மஜிதாவை சேர்ந்த பலரது வீடுகளில் விசாரித்தனர்.
மே 13, 2025