உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவியை சுட்டு கொன்ற மாணவன் பஞ்சாப் கல்லூரியில் பகீர் சம்பவம் | Punjab: Law college student kills

மாணவியை சுட்டு கொன்ற மாணவன் பஞ்சாப் கல்லூரியில் பகீர் சம்பவம் | Punjab: Law college student kills

பஞ்சாப் மாநிலம் தர்ன் தாரன் மாவட்டத்தில் உஸ்னா என்ற இடத்தில் மாய் பாகோ என்ற சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் மல்லியன் கிராமத்தை சேர்ந்த பிரின்ஸ் ராஜ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் நௌஷெரா பண்ணுவான் பகுதியை சேர்ந்த சந்தீப் கவுர் என்ற மாணவியும் படித்து வந்தார். இன்று வழக்கம்போல வகுப்புகள் நடந்தன. வகுப்பறைக்குள் பையுடன் வந்த பிரின்ஸ் ராஜ், சந்தீப் கவுர் மற்றும் இன்னொரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார்.

பிப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை