உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாய்க்கடியை கவனிக்காத இளைஞர்: பீதியில் மக்கள்; கிருஷ்ணகிரியில் பரபரப்பு | Rabies | Dog Bite | hosur

நாய்க்கடியை கவனிக்காத இளைஞர்: பீதியில் மக்கள்; கிருஷ்ணகிரியில் பரபரப்பு | Rabies | Dog Bite | hosur

நாய்க்கடியால் இளைஞர் திடீர் மரணம் பீதியை உண்டாக்கிய கடைசி சிம்டம்ஸ் அதிர்ச்சியில் ஓசூர் மக்கள் தமிழகம் எங்கும் நாய் தொல்லை அதிகரித்துவிட்டது. தினம் தினம் ஏதாவது ஒரு பகுதியில் குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவம் நடந்து கொண்டுதானிருக்கிறது.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை