/ தினமலர் டிவி
/ பொது
/ மோடி அரசால் தான் பொது துறை வங்கிகள் ஏற்றம் கண்டன: நிர்மலா அட்டாக்! Nirmala attacks rahul | Congress
மோடி அரசால் தான் பொது துறை வங்கிகள் ஏற்றம் கண்டன: நிர்மலா அட்டாக்! Nirmala attacks rahul | Congress
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்து பொது துறை வங்கிகளின் நிலை குறித்து எடுத்து கூறினர். இதைத் தொடர்ந்து பொது துறை வங்கிகள் மீதான மத்திய அரசின் கொள்கை, செயல்பாடுகளை ராகுல் விமர்சித்தார். ஒவ்வொரு இந்தியருக்கும் கடன் வழங்கவே பொது துறை வங்கிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நிறுவனங்கள் பயன்பெறும் நிதி நிறுவனங்களாக மோடி அரசாங்கம் மாற்றிவிட்டது. பொது துறை வங்கிகளை மோடியின் மோசடி நண்பர்கள் நிதி ஆதாரமாக பயன்படுத்துகின்றனர்
டிச 12, 2024