வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன அநியாயம் இது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் திராவிட மாடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் , ஆங்கிலேயர்களை கால் பிடித்து தேசத்துக்காக உழைத்து உழைத்து உயிர்விட்ட, சமூக அநீதி போராளிகள் , தமிழ் மொழியை குழிதோண்டி புதைத்து விட்டு , பணம் பார்க்க செம்மொழி மாநாடு , நூலகம், திணிப்பு , அடுக்கு வார்த்தைகள் என்று ஏமாற்றி கொண்டிருந்த அறிஞர்கள் கலைஞர்கள் அவர்கள் பிள்ளைகள் , பேரன்கள் பேத்திகள் பெயர்களை சூட்டி மகிழ்ந்திருக்கலாமே