வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா. மக்களே 2026ல திருந்தர வழிய பாருங்க. 500/-க்கும் குவாட்டருக்கும் அடிமையாகி போய்டாதீங்க.
உண்மையிலேயே அரசாட்சி என்ற ஒரு அங்கம் தமிழ்நாட்டில் உள்ளதா ?அப்படி இருந்தால் ஆளுபவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா ? அவர்களுக்கெல்லாம் குடியிறுப்பு இதுபோன்ற இடங்களில் ஒதுக்கவேண்டும் .
உண்மையிலேயே அரசாட்சி என்ற ஒரு அங்கம் தமிழ்நாட்டில் உள்ளதா ?அப்படி இருந்தால் ஆளுபவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா ? அவர்களுக்கெல்லாம் குடியிறுப்பு இதுபோன்ற இடங்களில் ஒதுக்கவேண்டும் .
தமிழ்நாடு மொத்தமே சிங்கப்பூராகிவிட்டது .ஒருவேளை சிங்கப்பூரும் இப்படித்தான் உள்ளதோ ?