/ தினமலர் டிவி
/ பொது
/ வீட்டுக்குள் இருக்க முடியாமல் திணறும் மக்கள் | Rain affect | Sewage water | Garbage waste | Madurai
வீட்டுக்குள் இருக்க முடியாமல் திணறும் மக்கள் | Rain affect | Sewage water | Garbage waste | Madurai
மதுரையில் கொட்டிய மழை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி மதுரை கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள பி.டி காலனியில் சுமார் 5 ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒரு வாரத்துக்கும் மேல் மதுரையில் நடந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது. போராட்டத்தில் சமரச பேச்சு எட்டியும் குப்பையை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் மலை போல் குவிந்தன.
ஆக 25, 2025