உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடக்கு, கிழக்கு மாநிலங்களில் புரட்டிப்போடும் கனமழை: உபியில் 5 பேர் உயிரிழப்பு

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் புரட்டிப்போடும் கனமழை: உபியில் 5 பேர் உயிரிழப்பு

நாட்டின் வட மாநிலங்களில் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பரவலாக பெய்யும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழந்துள்ளது. அமேதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 66 வயது முதியவர் உயிரிழந்தார். பராச்சியில் பெய்த கனமழையால் மண் வீடு இடிந்ததில், 32 வயது ஆண், அவரது இரண்டு குழந்தைகள் பலியாகினர்.

செப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !