உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திறந்த நிலையில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயால் விபத்து பயம் | Rainwater drainage |Accident zone

திறந்த நிலையில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயால் விபத்து பயம் | Rainwater drainage |Accident zone

சென்னை சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைந்துள்ளது. இங்கு சாலையில் இருந்து வழிந்தோடும் மழைநீர், சோழிங்கநல்லூர் சிக்னல் வழியாக சதுப்புநிலத்தை சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் இதில் இப்போது கழிவுநீர் கலந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மழைநீர் வடிகால்வாய் மூடப்படாமல் திறந்த வெளியில் கம்பிகள் நீட்டிக் கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. அதிலும் இரவு நேரத்தில் அப்பகுதியில் லைட் எரியாததால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி