உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிண்டி ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தீர்ப்பு | Rajbhavan| petrol bomb attack case

கிண்டி ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தீர்ப்பு | Rajbhavan| petrol bomb attack case

ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை! என்ஐஏ சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிமை மீது கடந்த 2023 அக்டோபர் 25ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை செய்த நந்தனம், எஸ்எம் நகரை சேர்ந்த ரவுடி, 42 வயதான கருக்கா வினோத்தை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின் புழல் சிறையில் அடைத்தனர்.

நவ 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ