உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்டை நாடுகளில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற நிலை: ஊடுருவலை தடுக்க நடவடிக்கை தீவிரம்: ராஜ்நாத் சிங் Rajn

அண்டை நாடுகளில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற நிலை: ஊடுருவலை தடுக்க நடவடிக்கை தீவிரம்: ராஜ்நாத் சிங் Rajn

டில்லியில் நடந்த கடலோர காவல்படை கமாண்டர்கள் கூட்டத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடலோர காவல்படையின் பணி அளப்பரியது. அண்டை நாடுகளில் தற்போது நிலவும் ஸ்திரத்தன்மையற்ற நிலையால் எல்லைகளில் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவது அவசியம்.

செப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை