உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் Rajnath singh| some people are unhappy

இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் Rajnath singh| some people are unhappy

மத்திய பிரதேசம், ரைசன் மாவட்டத்தில் உள்ள உமாரியா கிராமத்தில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை கட்டப்பட உள்ளது. வந்தே பாரத், அம்ரித் பாரத், மெட்ரோ ரயில்களுக்கான பெட்டிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது. நம் நாடு வேகமாக வளர்ச்சி அடைகிறது. அதைப் பார்த்து சிலர் மகிழவில்லை. அவர்களுக்கு அது பிடிக்கவும் இல்லை.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை