/ தினமலர் டிவி
/ பொது
/ குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மோடி | Raksha Bandhan | Raksha Bandhan Modi
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மோடி | Raksha Bandhan | Raksha Bandhan Modi
சகோதர உறவை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ம் தேதி ரக்ஷ பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி விடுவது வழக்கம். அந்த வகையில், பிரதமர் அலுவலகத்தில் நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் பள்ளிக் குழந்தைகள், பிரம்ம குமாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பிரதமர் மோடியின் கையில் ராக்கி கட்டி விட்டு மகிழ்ந்தனர்.
ஆக 09, 2025