காங்கிரஸ் மாஜி எம்.பி.,யின் ஒருநாள் வீராப்பு ramsubbu|nellai|cong|election
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.ராமசுப்பு திருநெல்வேலி தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன், 2009 --- 2014ல் எம்.பி.,யாக இருந்தவர் இவர் எம்.பி.,யாக இருந்தபோது லோக்சபாவில் அதிகளவில் கேள்வி கேட்டு, விவாதங்களில் பங்கேற்றதற்காக பாராட்டப்பட்டவர். இந்த முறை திருநெல்வேலி தொகுதியில் இவர் பெயரும் பட்டியலில் இருந்தது. கடைசி நேரத்தில் குமரி மாவட்டம் சி.எஸ்.ஐ., கிறிஸ்துவரான ராபர்ட் புரூஸுக்கு ஒதுக்கப்பட்டது.
மார் 29, 2024