/ தினமலர் டிவி
/ பொது
/ ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு: மக்களுக்கு நிம்மதி தந்த மத்திய அரசு | RBI guidelines on gold loan
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு: மக்களுக்கு நிம்மதி தந்த மத்திய அரசு | RBI guidelines on gold loan
சமீபத்தில் தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. நகைக்கடனில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் நகை வாங்கிய ரசீதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவித்தது. இந்த புதிய நடைமுறைகள் நடுத்தர தரப்பு மக்களை கடுமையாக பாதிக்கும் என்று அதிருப்தி குரல்கள் எழுந்தன. அவசர தேவைகளுக்காக வங்கியில் நகைகளை வைத்து கடன் பெறுபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என கவலை தெரிவித்தனர்.
மே 30, 2025