/ தினமலர் டிவி
/ பொது
/ கொல்கத்தாவில் போராடும் டாக்டர்களுக்காக 15ல் நாடு தழுவிய உண்ணாவிரதம்|RG kar case|Doctor protest
கொல்கத்தாவில் போராடும் டாக்டர்களுக்காக 15ல் நாடு தழுவிய உண்ணாவிரதம்|RG kar case|Doctor protest
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஆகஸ்ட் 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுடன் கடந்த செப்டம்பர் 16ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் முழுவதுமாக ஏற்கப்படாததால் டாக்டர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அக் 13, 2024