/ தினமலர் டிவி
/ பொது
/ வரத்து கால்வாயில் மண் கொட்டி தண்ணீர் வர விடாமல் தடுப்பு | M.Karisalkulam | Manamadurai | Sivagangai
வரத்து கால்வாயில் மண் கொட்டி தண்ணீர் வர விடாமல் தடுப்பு | M.Karisalkulam | Manamadurai | Sivagangai
வரத்து கால்வாயில் மண் கொட்டி தண்ணீர் வர விடாமல் தடுப்பு | Rice crops that wither without water | M.Karisalkulam | Manamadurai | Sivagangai தண்ணீர் இன்றி கருகும் நெற் பயிர்கள் சிவகங்கை மாவட்டம் எம்.கரிசல்குளம் விவசாயிகள் கண்ணீர் குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் பம்பு செட் வைத்து எடுக்கும் பரிதாபம் வரத்து கால்வாயில் மண் கொட்டி தண்ணீரை வர விடாமல் தடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை தேவை
டிச 25, 2025