உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ உட்பட 4 போலீசார் தொக்காக சிக்கினர் | Ration Rice smuggling | Bribe to police

இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ உட்பட 4 போலீசார் தொக்காக சிக்கினர் | Ration Rice smuggling | Bribe to police

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர், 2 மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியபோது, குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் பிடிபட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின் ஜாமினில் வெளியே வந்தார். அதன் பின்னும் திருந்துவதாக இல்லை; மீண்டும் ரேஷன் அரிசி கடத்தலை தொடர்ந்தார். அவரை கண்காணித்து வந்த குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சக்திவேலை மீண்டும் பிடித்தனர். அப்போது சக்திவேல், ரேஷன் அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க போலீசாரிடம் டீல் பேசி இருக்கிறார்.

அக் 10, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
அக் 14, 2025 10:00

இவருக்கு இருக்கின்ற தைர்யம் நாட்டில் பலருக்கும் இல்லை சாமி. காக்கி உடையில் பல கொள்ளையர்களும் திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவரவர் குடும்ப நபர்களுக்கு சாபக்கேடு.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை