உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவின் குடும்பத்துக்கு ஜாமின் வழங்கியதால் ரிதன்யா குடும்பத்தினர் அதிருப்தி! Rithanya Dowry Death Case

கவின் குடும்பத்துக்கு ஜாமின் வழங்கியதால் ரிதன்யா குடும்பத்தினர் அதிருப்தி! Rithanya Dowry Death Case

திருப்பூர் அருகே அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த அண்ணாதுரையின் மகள் ரிதன்யா. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரலில் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டார் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமை படுத்துவதாக கூறி ரிதன்யா திருமணமான 78 நாளில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவியை சேயூர் போலீசார் கைது செய்தனர்.

ஆக 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி