வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மொத்த குடும்பமும் காலமாகி விட்டது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கூடவே அண்டை வீட்டுக்கார பெண்ணும் பலியானது ஏதோ கர்மவினை போன்று அமைந்துள்ளது.
பைக்கில் சென்ற மூவர் மரணம்: மதுரை அருகே சோகம்: பரபரப்பு | Road Accident | Madurai police
ஆஸ்பிடலுக்கு பைக்கில் வேகமாக சென்ற இளைஞர், சிறுமி, இளம்பெண்ணுக்கு சோகம் நெஞ்சை உருக்கும் தகவல்கள் மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு (27). கட்டட தொழிலாளி. திருமணம் ஆகாதவர்.
மொத்த குடும்பமும் காலமாகி விட்டது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கூடவே அண்டை வீட்டுக்கார பெண்ணும் பலியானது ஏதோ கர்மவினை போன்று அமைந்துள்ளது.