உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாக்கிங் போன தாய், மகன் அடுத்தடுத்து மோதிய கார் | Road accident mother son dies | police crime

வாக்கிங் போன தாய், மகன் அடுத்தடுத்து மோதிய கார் | Road accident mother son dies | police crime

ஓசூர் அருகே உள்ள நல்லகானக்கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கியாமுதீன் (42). இவரது மனைவி ஸ்வேதா பானு (35). இவரது மகன் சமீர் (15). ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கியாமுதீன் வேலை பார்க்கிறார். தாய் பானுவும், மகன் சமீரும் தினந்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை ஒரமாக நடைபயிற்சி செய்வது வழக்கம். இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல வாக்கிங் சென்றனர்.

அக் 03, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Thai
அக் 03, 2025 14:34

How can people walk on the highway, Our government never think from the drivers point of view. Always they close the case with either Speed or sleepiness but never ever other reasons have came out. otherwise the Govt need work right ?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ