உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைவெட்டி சந்துரு சம்பவத்துக்கு பழிவாங்கிய பகீர் பின்னணி Rowdy Aatukutti Sures|Thalavetti Chandru

தலைவெட்டி சந்துரு சம்பவத்துக்கு பழிவாங்கிய பகீர் பின்னணி Rowdy Aatukutti Sures|Thalavetti Chandru

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வயது 35. நேற்று மாலையில் தனது மனைவி ராகினியுடன் பைக்கில் நவல்பட்டு பகுதியில் உள்ள வராகி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார் சுரேஷ். கோயிலில் தரிசனம் முடித்து விட்டு கணவன், மனைவி இருவரும் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அம்பேத்கர் நகர் சுடுகாடு அருகே உள்ள தேங்காய் குடோன் பகுதியில் வந்தபோது திடீரென ஒரு பைக் மின்னல் வேகத்தில் வந்து சுரேஷ் பைக் மீது மோதியது.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ