வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்படியெல்லாம் செய்தி போட்டு எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டாம். இதெல்லாம் சகஜம். எது மாதிரியா?
பெரிய கத்தியுடன் ரவுடி அட்டூழியம் தென்மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சி | Rowdy attacked | Vedasandur
மாமூல் கொடுக்க மறுத்த பெண் பட்டாக்கத்தியுடன் ரவுடி அடாவடி தமிழகத்தில் ரவுடி ராஜ்ஜியம் பகீர் வீடியோ; மக்கள் அதிர்ச்சி சமீப காலமாக தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தென்தமிழகத்தில். நாங்குநேரியில் சமீபத்தில் நடந்த இரட்டைக்கொலை; விளாத்திகுளத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள்
இப்படியெல்லாம் செய்தி போட்டு எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டாம். இதெல்லாம் சகஜம். எது மாதிரியா?