உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சம்பவ இடத்தில் நீதிபதி ஆய்வு | Kottu Raja | Perambalur | Rowdy | Investigation | Police Admit

சம்பவ இடத்தில் நீதிபதி ஆய்வு | Kottu Raja | Perambalur | Rowdy | Investigation | Police Admit

பெரம்பலூர் திருமாந்துறை அருகே பிரபல ரவுடி வெள்ளை காளியை கோர்ட்டில் ஆஜர் படுத்தி மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போது குண்டு வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கொட்டு ராஜா என்ற அழகு ராஜா உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுவதாக இன்று அழைத்து சென்ற கொட்டு ராஜா, போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. போலீசார் சுட்டதில் ராஜா இறந்தார். குன்னம் குற்றவியல் கோர்ட் நீதிபதி ராஜசேகரன், சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரவுடி தாக்கியதில் காயமடைந்த போலீஸ் எஸ்யிடம் விசாரித்த பின் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் கூறியதாவது;

ஜன 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை