/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / ஈஸியா தரிசனம் செய்யலாம் என பக்தர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் |  Sabarimala easy darshan                                        
                                     ஈஸியா தரிசனம் செய்யலாம் என பக்தர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் | Sabarimala easy darshan
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்யும் இருமுடி தாங்கிய பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். கடந்த ஐப்பசி மாத பூஜையின் போது வரிசையில் நிற்காமல் குறுக்கு வழியில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி பண மோசடி செய்ததாக காசர்கோடு ஐயப்பா பக்தர் குழுவினர் தேவசம் போர்டு அதிகாரிகளிடம் புகார் கூறினார்.
 அக் 30, 2025