உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் சரண கோஷம் | Sabarimala Opening | Ayyappa Temple

சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் சரண கோஷம் | Sabarimala Opening | Ayyappa Temple

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை, 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது. தொடர்ந்து, தந்திரி மகேஷ் மோகனரரு, அய்யப்பன் சிலையில் அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவங்கி வைத்தார்.

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ