/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / கோயில் யாரிடம் இருக்க வேண்டுமென கடவுள் முடிவு செய்வார்: சடகோப ராமானுஜ ஜீயர்! Sadagopa Ramanuja Jeey                                        
                                     கோயில் யாரிடம் இருக்க வேண்டுமென கடவுள் முடிவு செய்வார்: சடகோப ராமானுஜ ஜீயர்! Sadagopa Ramanuja Jeey
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில், அஷ்டாங்க விமானத்துக்கு தங்கத்தகடு பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் பார்வையிட்டார்.
 ஜூலை 31, 2025