உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளர்கள் கைது; ஐகோர்ட்டில் முறையீடு | Sanitary workers arrested | Lawyers arrested

தூய்மை பணியாளர்கள் கைது; ஐகோர்ட்டில் முறையீடு | Sanitary workers arrested | Lawyers arrested

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ம் தேதி 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கூறி அங்கேயே பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் 13 நாட்களாக போராட்டம் நீடித்தது.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !