உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளர்கள் மீது உச்சகட்ட வெறியாட்டம் | Sanitary Workers Protest Chennai | Chennai Police

தூய்மை பணியாளர்கள் மீது உச்சகட்ட வெறியாட்டம் | Sanitary Workers Protest Chennai | Chennai Police

பணி பாதுகாப்பு கேட்டு சென்னை ரிப்பன் மாளிகை முன் போராடிய தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். திடீரென போலீசின் இந்த அதிரடி நடவடிக்கையால் பெண்கள் பலர் மயங்கி சரிந்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்றனர். நியாயம் கேட்டு வர மறுத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. பஸ் உள்ளே வைத்து இளைஞர் ஒருவரை போலீஸ் தாக்கியது பதற வைத்தது.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ